இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2015

என் சாமி நீ துன்ப பட்டதால்

என்னவளின் டயறியிலிருந்து ...11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக