இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 டிசம்பர், 2015

பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக