இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 டிசம்பர், 2015

ஒன்றை ஒன்று உரசுகின்றன

ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!

தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும் 
அல்லவோ அவை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக