இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 டிசம்பர், 2015

கவி நாட்டியரசர் - கஸல் - 930

மின் துண்டிகபட்டபின் ...
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!

மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!

^

கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக