இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 டிசம்பர், 2015

பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை

எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!

^^^

மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!

^^^

எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!

^^^

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக