இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஐந்து வரி கவிதைகள் ......!!!

கண்ணீர்த்துளிகள் உனக்கு ....
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக