இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 டிசம்பர், 2015

இரவு பூந்தோட்டம் நீயோ ...?

எல்லோர் 
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக