இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்து போன காதல் 04

புதிய
சினேகிதி நாளை ....
வரப்போகிறாள் ....
எப்படி இருப்பாளோ ...?
எந்தளவு படித்தாளோ...?
வெளியூர் என்பதால் ....
அழகாகவும் இருப்பாள்....
சுமாரான என்னோடு ...
பேசுவாளா .....?

இத்தனை
மனவோட்டத்துடன் ....
பூவழகனின் இரவு ....
விடியாமல் இருண்டு ...
துடித்துகொண்டிருந்தது ...!!!

பொழுது விடிந்தது ....
தன்னுடன் இருக்கும் ஆடையை ...
இயன்றவரை அழகு படுத்தி ....
பழைய துவிசக்கர வண்டியில் ....
பாடசாலை நோக்கி சென்றான்  ...
பூவழகன்........!!!


^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல்
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக