இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நினைவு மட்டுமே

திரும்பி பார்க்கிறேன்
அலைந்து பார்க்கிறேன்
எங்கும் நீ நிற்பதுபோல்....
உணர்கிறேன் ....!!!

உன்
விழிகள் இன்னும்....
என் விழிகளுக்குள்...
ஊடுருவிக்கொண்டே ....
இருக்கிறது .....!!!

நிஜம்
என்று பார்கிறேன்
அது
வெறும் நினைவு மட்டுமே....!!!

^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக