இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

கண்மணி நீ .....!!!

என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!

உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!

குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக