இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

தோல்வியால் கவிஞர் ஆகிறோம்

வாழ்க்கை  ....
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!

காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?

காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக