இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

கலங்காத கண்கள் ..

பிரியாத நினைவு....
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!

தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத  நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக