இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 பிப்ரவரி, 2016

நீயில்லாமல் நானில்லை ...!!!

பூவைபோல் அழகு ...
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!

நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!

கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக