இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

வலிக்கும் இதயத்தின் கவிதை

ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^

காதலில்  ....
எல்லாவற்றையும் ...
பெற்று ....
எல்லாவற்றையும் ....
இழக்கிறோம் .....!!!

சேர்ந்து வாழ ....
காதல் செய்து ....
தனித்தனியாய் ...
பிரிந்திருக்கிறோம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக