இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 பிப்ரவரி, 2016

உன்னோடு வர முடியும்

நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!
உன்னில் ஆயிரம்
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 39

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக