இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

குழிதோண்டி புதைத்தால் ....?

உன்னை நினைத்து ...
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!

உன்
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!

உயிரே
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக