இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்த காதல் 08

பூவழகி
சொன்ன இரு வார்த்தைகள் .....
மௌனம் எனக்கு பிடிசிருக்கு....
பெயரும் பிடித்திருக்கு .....
இதைவிட என்ன வேணும் ...?
அப்போ அவளுக்கு என் மீது ....
காதல் ஏற்படுகிறதா ...?
பூவழகனின் மனதில் ஆயிரம் ...
கேள்விகள் .....?????????

என்
காதாலை  பூவழகி ஏற்பாளா ...?
என்னை விட அழகி, பணக்காரி ....
படிப்பும் அறிவும் கூட அதிகம் ....
ஒன்றை மட்டும் பூவழகி புரிந்து ...
கொள்வாள் ஒருநாள் அவளைவிட ...
என் காதல் பலமடங்கு உயர்வு ....
தனக்குள்ளே பேசிகொண்டான்....
பூவழகன் .....!!!

வகுப்பறையில் ....
மாணவர் தொகை அதிகரித்தது ....
வகுப்பறை இரண்டாகியது ....
பூவழகனும் பூவழகியும் வேறு....
இரு வகுப்பாக மாறியது .....
பூவழகனின் கனவுக் காதலை
வகுப்பு சுவர் பிரித்து விட்டது ....!!!

இப்போதெலாம் ....
பூவழகன் பூவழகியை.....
பாடசாலை ஆரம்ப நேரம் ....
பாடசாலை இடைவேளை நேரம் ....
பாடசாலை முடியும் நேரம் ....
இடை இடையே இரு வகுப்பை ...
சேர்த்து எடுக்கும் போது மட்டுமே ....
கண்ணால் பார்ப்பான் மனத்தால் ...
காதலிப்பான் ......!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 08
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக