இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

இரண்டு வார்த்தை கதைகள்

சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.

நன்றி ;சுஜாதா 
-------------
சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;
-------------
தலைப்பு:  ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?

கதை:  முதலிரவில் கேள்வி

--------------
என் கதைகள் தொடருது 
--------------

தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில் 
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .

கதை ; செலக்சன் சரியில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக