இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 பிப்ரவரி, 2016

பொறுமையாய் இருக்கணும்

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

கையில்  ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
------

தூர நோக்கங்கள்  நிஜமாகும் 
காலம் உனக்கு துணையாகும் ... 
வாழ்கை ஒருநாள் வளமாகும் 
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!

------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக