இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 பிப்ரவரி, 2016

ஒருதலைக்காதல் ...!!!

இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!

இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!

ஒரு
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் எழுதினால்
ஒருதலைக்காதல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக