இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

நீ ஆழ்கடல் காதல்

நீ
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!

துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!

நீ
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக