இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

தண்டிக்கிறேன்

உன்னை நினைத்து ...
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!

நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!

உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த  இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக