இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2016

காதலுடன் வாழ்வேன் .

நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!

உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!

உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக