இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 செப்டம்பர், 2017

தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக