இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

காதல் கவிதையும் தத்துவமும்

காதலிக்கும் போது....
கிறுக்கிய வரிகளை .....
காதல் கவிதை என்றாள் ....
அற்புதம் அற்புதம் ....
இன்னும் எழுதுங்கள் ...
என்றாள்........!!!

காதலில் தோற்றபின் ....
கிறுக்கிய வரிகளை ....
காதல் தத்துவம் என்றாள் ....
போதும் போதும் ....
இனிமேல் எழுத வேண்டாம் ...
என்கிறாள் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதையும் தத்துவமும் 01


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: காதல் கவிதையும் தத்துவமும்
Post by கவிப்புயல் இனியவன் on Wed 23 Sep 2015 - 11:47

கண்களால் கதைபேசி.....
என்னை காணமல் ஆக்கியவளே .....
கடைசிவரை உன் நினைவையும் ....
காதலையும்கர்ப்பணி தாய் போல்
கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

இதயத்தில் பெரு காயத்தை .....
வார்த்தையால் தந்தவளே .....
கடைசிவரை உன் வார்த்தையை ....
கல்லறைவரை சுமப்பேன் .....
கல்லறை தத்துவங்களாய் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதையும் தத்துவமும் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக