இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஐந்து வரி கவிதைகள் 02

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by நண்பன் on Tue 8 Sep 2015 - 20:50

+
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 9:30

நண்பன் wrote:
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே அழுகை அழுகை
ஏன் அழுரியல்...?


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கமாலுதீன் on Wed 9 Sep 2015 - 13:27

+
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே அழுகை அழுகை
ஏன் அழுரியல்...?
நண்பர் இளகிய மனசுக்காரர் என்பதை அறியீரோ கவிஞரே? காதல் வரிகள் அவர்கள் கண்களைக் குளமாக்கிவிடும். சரிதானே நண்பா சிரி ?


நன்மையை ஏவி தீமையை வேண்டாம் தடுப்போம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
சேர்ந்தது:- : 21/02/2015
பிறப்பிடம் : KNR
வசிப்பிடம்:- : Malaysia

View user profile Send private message Send e-mail
Topic already thanked
Reply with quote
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Sep 2015 - 15:44

+
தொடருங்கள் ரசிக்கிறொம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262
சேர்ந்தது:- : 05/11/2010
வசிப்பிடம்:- : நண்பர்களின் அன்பில்

View user profile Send private message  http://hafehaseem00.blogspot.com// haseem.hafe
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 17:50

கமாலுதீன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே அழுகை அழுகை
ஏன் அழுரியல்...?
நண்பர் இளகிய மனசுக்காரர் என்பதை அறியீரோ கவிஞரே? காதல் வரிகள் அவர்கள் கண்களைக் குளமாக்கிவிடும். சரிதானே நண்பா சிரி ?
உண்மைதான்  நட்பிலும் இனியவர் காதலிலும் இனியவர் நம் நண்பன்


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 10:41

என்னவளே உறக்கத்தை
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 10:49

சிரித்து சிரித்து பேசியவள் ....
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 19


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 10:57

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன்  ....
எப்படியும்  வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 20

கண்ணால் தோன்றிய காதலுக்கு  .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 11:50

இரும்பை காந்தம் கவரும் .....
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 12:12

எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by நண்பன் on Thu 17 Sep 2015 - 15:34

+
கவிப்புயல் இனியவன் wrote:
எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23

எதிர் பார்க்காத அளவு காதல் உண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 17 Sep 2015 - 19:45

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23

எதிர் பார்க்காத அளவு காதல் உண்டு
நன்றி நன்றி


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 21:32

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 21:43

உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 21:53

என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Oct 2015 - 22:01

உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும்  நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by நண்பன் on Thu 29 Oct 2015 - 15:08

+
அருமையாக உள்ளது கவிதைகள்

உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Reply with quote
Edit/Delete this post
Delete this post
Sticky Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 16:50

நண்பன் wrote:
அருமையாக உள்ளது கவிதைகள்

உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
நன்றி நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக