இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 03

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம்
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள்
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான்
செய்த தவறுக்காக
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும்
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும்
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Post by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 12:02

நண்டுக்கு எட்டுக்கால் ‍..இருந்தும்
என்ன‌ பயன்..? அது நேராக‌ நடக்காதே...

உனக்கு எட்டு குணமிருந்தும் ..
என்ன‌ பயன் ..?

உன்னால் நேர்மையான‌ காதலை
தரமுடியவில்லையே...!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Post by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 12:08

துடித்துகொண்டிருப்பாய் ...!!!
---------

உன்
பார்வையில் வேண்டுமானல்
நான் தெரியாமல்இருக்கலாம்,
உன் மனதில் நான் இல்லாமல் ....
இருக்கலாம் ....!!

ஆனால்

நெஞ்சுக்குள்ளே
நீ தான் துடித்து
கொண்டுக்கிறாய்.....
துடித்துகொண்டிருப்பாய் ...!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Post by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 12:16

உன்னை காயப்படுத்துகிறாய் ...?
---------
உண்மையான
நேசத்தை உணர மறுக்கும்....
மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே....
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் ......!!!

உன்....
அழகை போலவே......
உன் .....
அறிவையும்.....
வியந்து இருந்தேன் .....
எதற்க்கா என்னை ....
காய படுத்துவதாய் ...
எண்ணி.....
உன்னை காயப்படுத்துகிறாய் ...?


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Post by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 12:23

சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம்
கொடுத்துவிட்டேன்....!!!

இனி
உன்னை காதலிக்க மாட்டேன்
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும்
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக