இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

ஈமெயில் வந்தவுடன் ......
தந்தி செயலிழந்தது......
நம் காதலும் அதேபோல் .....
வசதியான இடம் வந்தது .....
நான் செயழிலந்தேன் ....!!!

என்னதான் ஈமெயில் ....
அனுப்பினாலும் ....
கடிதம்.. தந்தி எழுதும் ...
சுகம் ஈமெயிலில் ....
வரவே வராது .....!!!

நீயும் உணர்வாய் .....
என்ன வசதி வந்தாலும் .....
என் முதல் காதல் ....
மூச்சுவரை இருக்கும் ....!!!

+

கே இனியவன்
நவீன சிந்தனை கவிதை
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!


www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Delete this post
Sticky Re: தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
Post by கவிப்புயல் இனியவன் on Tue 22 Sep 2015 - 10:57

ஜாவா என்பார்கள் ....
மாயா என்பார்கள் ....
கணனியில் காலத்துக்கு ....
காலம் மாறிக்கொண்டே ....
போகிறது அதன் குணம் ....!!!

காதலில் .....
இன்று ஒன்று நாளை ஓன்று .....
என்று வாழ்பவன் ....
காதலிக்கவில்லை ......
காதலை தவறாக புரிந்தவன் ....!!!

காதல் என்பது ....
வன்பொருள் கணனிபகுதி .....
நினைவுகளும் கனவுகளும் ....
மென் பொருள் கணனி பகுதி ....!!!

+

கே இனியவன்
நவீன சிந்தனை கவிதை
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக