இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 டிசம்பர், 2015

இரு வரிக்கவிதை

உனக்காக இருக்கவா ....?
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!

@@

காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!

@@

காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!

@@

இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?

@@

உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!


+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக