இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

என்னையும் கிள்ளி எறிந்தாய்

என்னையும் கிள்ளி எறிந்தாய்

அழகாக பூத்த மரத்தில் .... 
இரக்கமற்று பூவை பறித்து ... 
காதல் சொன்னபோது .... 
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!! 

இன்பத்தை தந்து 
துன்பத்தை தருவாய் .... 
என்னையும் கிள்ளி எறிவாய்...!!! 

இப்போதுதான் புரிந்தேன் ... 
நம் இன்பத்துக்காக பிறர் ... 
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக