இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஒரு வரி கவிதை 05

ஒரு வரி கவிதை 05

முதுகில் தட்டும் 
இதயத்தை கவரும் 
நட்பு 



முதுகில் குத்தும் 
இதயம் வலிக்கும் 
துரோகம் 



இளமையில் ஆரம்பம் 
மரணத்தில் முடியும் 
நட்பு 



மகா பாரதம் 
கர்ணன் 
நட்பு 



தூக்கிவிடும் 
துயரம் தாங்கும் 
நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக