இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இதய வடிவத்திலேயே

ஏய் ....
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக