இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

எதற்காக சிரிக்கிறாய் ....?

நீ .........!!!
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக