இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஓலம்விட்டு அழுகின்றன

தலையை துவட்டிவிட்டு ....
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!

உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக