இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

என்னையும் கிள்ளி எறிந்தாய்

என்னையும் கிள்ளி எறிந்தாய்

அழகாக பூத்த மரத்தில் .... 
இரக்கமற்று பூவை பறித்து ... 
காதல் சொன்னபோது .... 
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!! 

இன்பத்தை தந்து 
துன்பத்தை தருவாய் .... 
என்னையும் கிள்ளி எறிவாய்...!!! 

இப்போதுதான் புரிந்தேன் ... 
நம் இன்பத்துக்காக பிறர் ... 
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!

ஒரு வரி கவிதை 05

ஒரு வரி கவிதை 05

முதுகில் தட்டும் 
இதயத்தை கவரும் 
நட்பு 



முதுகில் குத்தும் 
இதயம் வலிக்கும் 
துரோகம் 



இளமையில் ஆரம்பம் 
மரணத்தில் முடியும் 
நட்பு 



மகா பாரதம் 
கர்ணன் 
நட்பு 



தூக்கிவிடும் 
துயரம் தாங்கும் 
நட்பு

ஒரு வரி கவிதை 04

ஒரு வரி கவிதை 04

முகம் தெரியாது 
அகம் மகிழும் 
முகநூல் 

@ 

முகம் பார்க்கும் 
முகம் பேசும் 
ஸ்கைப் 

@ 

கடுகுசிறிது 
காரம் பெரிது 
டியிற்றல் 

@ 

மனிதன் 
உணர்ச்சியில்லை 
ரோபோ 

@ 

நவீனகளஞ்சியம் 
நவீன பொக்கிஷம் 
கணணி

ஒரு வரி கவிதை 03

ஒரு வரி கவிதை 03

சிரித்தாள் 
சிதறியது 
இதயம் 

@ 

வலிக்கிறது 
எழுதுகிறேன் 
கவிதை 

@ 

கண்டேன் 
தொடர்ந்தேன் 
இணைந்தேன் 

@ 

பிரிந்தாள் 
இணைந்தாள் 
துடிக்கிறேன் 

@ 

நாணயம் 
இருபக்கம் 
காதல்

ஒரு சொல் கவிதைகள் 02

ஒரு சொல் கவிதைகள் 02

காதல் 
புரிதல் 
வாழ்க்கை 

@ 

சந்தோசம் 
சந்தேகம் 
பிரிவு 

@ 

தெரியாது 
பழகும் 
நட்பு 

@ 

ரசித்தேன் 
திகைத்தேன் 
என்னவள் 

@ 

சாகாது 
சறுக்காது 
உண்மைக்காதல்