இதயம் என்னை மறந்து விட்டது உன்னை மறக்காமல் இருக்கிறது
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 9 நவம்பர், 2013
வெள்ளி, 8 நவம்பர், 2013
ஏன் கைவிட்டாய் ....!!!
காதல் தூண்டில் நீ
துடிக்கும் மீன் நான்
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!
நித்திரைக்கு போகமுன்
நானும் ஒரு பிச்சை காரன்
தான் - நினைவுகளால் ...!!!
உன் கண் உனக்கு கண்
எனக்கோ கண்ணி வெடி ...!!!
கஸல் ;570
துடிக்கும் மீன் நான்
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!
நித்திரைக்கு போகமுன்
நானும் ஒரு பிச்சை காரன்
தான் - நினைவுகளால் ...!!!
உன் கண் உனக்கு கண்
எனக்கோ கண்ணி வெடி ...!!!
கஸல் ;570
காதலை மாற்ற முடியவில்லை .....!!!
என்
கவிதைகள் வலிக்கிறது
என்கிறாய் வலிக்காமல்
என்னசெய்யும் உன் செயலால்
உன் காதலுக்கு அஞ்சி
என் இருப்பிடத்தையே
மாற்றி விட்டேன்
காதலை மாற்ற
முடியவில்லை .....!!!
உன் கண்ணால் என்னை
பார்த்தேன் என் கண்ணால்
நீ யாரை பார்க்கிறாய் ....!!!
கஸல் 569
கவிதைகள் வலிக்கிறது
என்கிறாய் வலிக்காமல்
என்னசெய்யும் உன் செயலால்
உன் காதலுக்கு அஞ்சி
என் இருப்பிடத்தையே
மாற்றி விட்டேன்
காதலை மாற்ற
முடியவில்லை .....!!!
உன் கண்ணால் என்னை
பார்த்தேன் என் கண்ணால்
நீ யாரை பார்க்கிறாய் ....!!!
கஸல் 569
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)