இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஒரு கனவாகும் போது....!!!

ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக