இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஆகஸ்ட், 2017

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

சேர்ந்து .......
வாழும் காதலில்.....
 சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!

தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக