இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 அக்டோபர், 2017

ஆண் மரங்கள்.....

ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக