இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

நான் தூரத்தில்.......
இருப்பதுதான் உனக்கு....
சந்தோசம் என்றால்.....
தூரவே இருந்து விடுகிறேன்....
உன் அருகிலிருந்த ......
நினைவுகலோடு....!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக