இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஏப்ரல், 2018

ஆன்மீக கவிதைகள்

உள்ளத்தில் பூவை.....
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!

@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக