இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2020

நான் பருந்து

நான் பருந்து.... 

காதல் கூட்டை.... 

மரத்தில் கட்டமாட்டேன்...

மலையில்தான் காட்டுவேன்.... !!!


ஓயாமல் பேசாதே.... 

என்றேன் கேட்டாயா....

ஓய்ந்து போனதே.... 

நம் காதல்..... !!!

 

வாழ்க்கை ஒரு.... 

வட்டம் என்றாய்.... 

தவறு...... 

வாழ்க்கை... 

ஒரு முக்கோணம்... !!!


@

கவிப்புயல் இனியவன் 

24.10.2020

04.05 pm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக