இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மே, 2017

மந்திரமில்லை

தினமும் அர்சனை ...!
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!
நீங்கள் சொன்ன
அர்ச்சனைதான் எதிர்
கால வாழ்க்கை தத்துவம்
இன்று உணர்ந்தேன்
தந்தையே ....!
-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக