இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 மே, 2017

நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக