இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஜூலை, 2017

கண்ணீர் விட முனைகிறது .....!!!

மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!

இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!

உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக