இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜனவரி, 2017

சமுதாய கஸல் கவிதை

தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!

குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!

நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக