இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜனவரி, 2017

என் கவிதைகள் விரும்புகிறது ...!!!

உனக்காக எழுதவா ..?
உன்னையே எழுதவா ..?
உனக்கா எழுதி.........
உன்னோடு இருக்கவே .....
என் கவிதைகள் ..
விரும்புகிறது ...!!!

கவிதை ..
எழுதிக்கொண்டே இருப்பேன் ..
வார்த்தை தேவையில்லை ...
என்னிடம் உந்தன் நினைவுகள்
இருக்கும் வரை
என்னுள்கவிதையாய் . . .
பொழிந்து கொண்டே..
இருப்பேன் ...!!!

&
என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக