இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 ஜனவரி, 2017

என் இதயம் உன்னிடம்

விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!

என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக