இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 டிசம்பர், 2013

உணர்ந்து கொண்டேன்

காதல் உனக்கு
கற்பூரம் எனக்கு
தீபம்
நிலைத்திருக்கிறேன் ...!!!

யோசித்து வருவதில்லை
காதல்
யோசிக்காமல் உன்னை
சந்தித்தேன்
உணர்ந்து கொண்டேன்
தவறை ....!!!

இளநீர் போல் உன்னை
இதயத்தில் வைத்திருக்கிறேன்
நீ கண்ணீராய் வருகிறாய் ...!!!

கஸல் 604

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக