இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 டிசம்பர், 2013

கூடுதான் மிஞ்சிவிடும் ....!

இதயம் எனும் தேன் கூட்டில் ....
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக